Trending News

புகையிலை உற்பத்தி முழுமையாக குறைவடையும் வாய்ப்பு

(UTV|COLOMBO) ஆசிய வலயத்தில் புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனை குறைந்த நாடு இலங்கையாகும். பூட்டானில் புகைத்தலுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்நாட்டிலும் பார்க்க இலங்கையில் புகைப்போரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக நிகழ்வில் கலந்து கொண்ட புகையிலை மற்றும் மதுசார அதிகார சபையின் தலைவர் டொக்டர் பாலித அபேகோன் தெரிவித்தார்.

2400 ஹெக்டயராக இருந்த புகையிலை உற்பத்தி தற்போது 2 ஆயிரம் ஹெக்டயராக குறைவடைந்துள்ளது. மேலும் சில ஆண்டுகளில் இந்த உற்பத்தி முழுமையாக குறைந்து விடுமென்றும் டொக்டர் பாலித அபேகோன் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

Related posts

Three more JMI activists arrested in Ampara

Mohamed Dilsad

மகா சிவராத்திரி அனைத்து மக்களுக்கும் அர்த்தபூர்வமான வாழ்வுக்கு வழிகாட்டக் கூடியதாகும் – பிரதமர்

Mohamed Dilsad

Decisive meeting between Mangala and former Customs Director General today

Mohamed Dilsad

Leave a Comment