Trending News

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் இன்று (14) இரவு 9 மணி முதல் நாளை (15) அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று (14) இரவு 7 மணி முதல் நாளை (15) காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ශ්‍රී ලංකා ක්‍රිකට් ගොඩ ගන්නේ කොහොමද හිටපු ක්‍රිකට් නායක මහේල ජයවර්ධන කියන කතාව අහන්න…

Mohamed Dilsad

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக்கூட்டத்தில் இருவர் பலி!

Mohamed Dilsad

Trump warns Iran to ‘never, ever threaten’ U.S. or suffer consequences

Mohamed Dilsad

Leave a Comment