Trending News

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) வடமத்திய கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வங்காலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக 720 கிலோ கிராம் தொகை கடல் அட்டைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

අස්ගිරි අනුනායක හිමි තෝරණ නිලවරණය හෙට

Editor O

சிறந்த துறைமுக தரப்படுத்தலில் கொழும்புத் துறைமுகம் முன்னேற்றம்

Mohamed Dilsad

Sri Lanka condemns Afghanistan terror attack

Mohamed Dilsad

Leave a Comment