Trending News

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரிக்கை – ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

ජෙනට් ජැක්සන් දරු සුරතල් බලමින්

Mohamed Dilsad

அவுஸ்திரேலிய வீரர்கள் IPL-ஐ துறக்க புதிய ஒப்பந்தம் வழங்க கிரிக்கட் அவுஸ்திரேலியா முயற்சி…வீரர்கள் எதிர்ப்பு

Mohamed Dilsad

இந்தியா சென்றார் முன்னாள் ஜனாதிபதி

Mohamed Dilsad

Leave a Comment