Trending News

அமல் பெரேரா உட்படஆறு பேர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த ஆறு பேரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

අධිවේගී මාර්ගය නිසා ගෙදර බල්ලට, එහා ගෙදරට යන්න බැරිනම් මුහුද මැද පාරක් හැදුවාම එහා පැත්තේ මාලු මෙහා පැත්තට යන්නේ කොහොමද ..?

Editor O

බේරුවල නගර සභාවේ මාලිමා – සජබ දීගයට, පිරිසක් විරුද්ධවෙයි.

Editor O

பலத்த காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment