Trending News

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

(UTV|COLOMBO) பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்பட்ட போதைப் பொருட்களை அழிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி ஊடகங்கள் முன்பாக அவற்றை அழிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 

 

 

 

Related posts

மலையக மக்களை தரக் குறைவாக பேசியதாக அதாவுல்லாவிற்கு எதிராக பலத்த கண்டனங்கள் [VIDEO]

Mohamed Dilsad

Presidential poll ballot paper expected to measure 2 ft

Mohamed Dilsad

கென்யாவில் சுற்றுலா பயணியை கடித்து கொன்ற நீர்யானை

Mohamed Dilsad

Leave a Comment