Trending News

ஆடையகமொன்றில் தீப்பரவல்

(UTV|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை தற்போதைய நிலையில், கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

මැතිවරණ ආරක්ෂක කටයුතු වලට පොලිසියෙන් 65,000ක්

Mohamed Dilsad

ரஞ்சனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு தினம் குறிப்பு

Mohamed Dilsad

China hints patience running out as protests continue in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment