Trending News

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

Mohamed Dilsad

Gold bars smuggled from Sri Lanka seized in Tamil Nadu

Mohamed Dilsad

Thailand agrees to Sri Lanka rice call

Mohamed Dilsad

Leave a Comment