Trending News

ரத்கம கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவரும், எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Turkey-Syria offensive: Syrian army heads north after Kurdish deal

Mohamed Dilsad

தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?

Mohamed Dilsad

Leave a Comment