Trending News

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாளை மற்றும் நாளை மறுதினம் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 150 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மாகாணம் காலி, கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

Related posts

IUSF Protest: Four arrested

Mohamed Dilsad

DIG Nalaka de Silva and Namal Kumara to appear before courts on Oct. 08

Mohamed Dilsad

பொய் சொல்லி மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியரால் பரபரப்பு

Mohamed Dilsad

Leave a Comment