Trending News

விவசாயிகளுக்கான கோரிக்கை- விவசாயத் திணைக்களம்

(UTV|COLOMBO) சிறுபோகச் செய்கையின்போது, அறிவித்தல் விடுக்கும் காலத்தில் மாத்திரம் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயத் திணைக்களம், விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில், மே மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சோளச் செய்கையை மேற்கொள்ள முடியும் என படைப்புழு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

 

Related posts

Defence Sec. admits lapses, looks for long-term solutions

Mohamed Dilsad

Dubai Police recover $20 million diamond smuggled to Sri Lanka

Mohamed Dilsad

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு ஹோர்டன் பிளேஸ் பிரதேசத்தில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment