Trending News

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்து வந்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

GMOA against new SLMC Chairmanship; Warns continuous strike [VIDEO]

Mohamed Dilsad

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நாளை

Mohamed Dilsad

புதிய Chat Extensionகளுடன் பிரத்தியேகமான தகவல் அனுப்பும் Viber

Mohamed Dilsad

Leave a Comment