Trending News

வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்

(UTV|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம்(05) இடம்பெற இருந்த நிலையில் அமைச்சரவைக் கூட்டமானது நேற்று(05) மாலை 03.00 மணிக்கு இடம்பெற்ற நிலையிலேயே குறித்த பேச்சுவார்த்தை இன்று வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

2 million each to families of prisoners killed in Welikada riot

Mohamed Dilsad

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

Mohamed Dilsad

Indian Envoy reviews construction of National Tri-lingual School in Polonnaruwa

Mohamed Dilsad

Leave a Comment