Trending News

தேசிய அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று(06) பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO) தேசிய அரசாங்கமொன்று ஸ்தாபிப்பது தொடர்பான யோசனை தொடர்பில் இன்று(06) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசேட கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று(06) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை,, பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

හොර ඡන්ද දැම්මොත් දඩය ලක්ෂ 02යි. එක් වසරක සිර දඬුවමකුත්

Editor O

Microsoft Chairman assures priority to Lanka’s digitalisation

Mohamed Dilsad

අලව්ව සමූපකාරයෙන් මාලිමාවට අන්ත පරාජයක්

Editor O

Leave a Comment