Trending News

சீகிரியாவில் பொலித்தீன் தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாச்சார நிதியம் கூறியுள்ளது.

அதன்படி எதிர்வரும் 01ம் திகதி முதல் அந்தப் பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து வருவது உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

Mohamed Dilsad

Elon Musk sued for libel by British Thai cave rescuer

Mohamed Dilsad

“Death penalty should not be implemented, only exist as punishment” – Mahinda

Mohamed Dilsad

Leave a Comment