Trending News

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முப்படையினர்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரை ஈடுபடுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கபடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை வழங்கிவருவதாக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிப்பு

Mohamed Dilsad

இலங்கை – ஜோர்ஜியா நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் கவனம்

Mohamed Dilsad

சஹ்ரானின் மனைவி குண்டுத் தாக்குதலை தடுத்திருக்க முடியும்

Mohamed Dilsad

Leave a Comment