Trending News

மேல் மாகாண சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

புனித மரியாள் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இன்னும், போதுமான வசதிகள் இல்லாத சர்வதேச பாடசாலைகள், தம்மைச் சீராக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால் அவற்றின் அனுமதி இரத்துச் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

මහින්දගේ ප්‍රධානත්වයෙන් පොහොට්ටුවේ දේශපාලන මණ්ඩල රැස්වීමක්

Editor O

Sri Lanka should be made the centre for propagation of Theravada Buddhism to the world – President

Mohamed Dilsad

A woman with two wombs has twins one month after first birth

Mohamed Dilsad

Leave a Comment