Trending News

புதிய ஆண்டை வரவேற்க நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள்

(UTV|COLOMBO)-2019 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவின் பின்னர் உதயமாகின்றது.

இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடு பூராகவும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறக்கும் புத்தாண்டை வரவேற்கும் வகையிலும் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்படும் முழு இரவு பிரித் பாராயணம் இம்முறையும் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

டிரம்பை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது

Mohamed Dilsad

இ.போ.ச ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Mohamed Dilsad

“RTI Act is for all people” – Minister Karunathilake

Mohamed Dilsad

Leave a Comment