Trending News

புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV|COLOMBO)-புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று(26) நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக புகையிரத எஞ்ஜின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

Mohamed Dilsad

Lankan Cricket Coach in UK faces deportation for not making enough money

Mohamed Dilsad

ජනපති දළදා වහන්සේ වැඳපුදා ගනී

Mohamed Dilsad

Leave a Comment