Trending News

ஜனாதிபதியுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்களம் சுதந்திர கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி பதிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியன் விசேட மத்தியே செயற்குழு கூட்டம் இன்று மாலை ஜனாபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 704 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

Mohamed Dilsad

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு

Mohamed Dilsad

கொட்டகல தமிழ் பாடசாலையில் சுகாதார வசதிகள் நிர்மாணம்

Mohamed Dilsad

Leave a Comment