Trending News

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-2019 ஜனவரி மாதம் முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

சட்டரீதியான அரசொன்றினை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்த அவதான நிலைக்கு காரணம் என்றும், அதன்படி அவசரமாக சட்டரீதியான அரசொன்றினை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்துவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Mohamed Dilsad

கழிவுகளை மீள்சுழற்சிக்கான திண்ம கழிவுகளை முறையாக வகைப்படுத்தும் வேலைதிட்டம் ஹட்டன் பிரதேச பாலர் பாடசாலை மாணவர்களினால் முன்னெடுப்பு

Mohamed Dilsad

ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment