Trending News

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO)-தெற்கு அதிவேக வீதியின் கடவத்தையில் இருந்து மாத்தறை வரையில் இருமருங்கிலும், ஒரு இலட்சம் மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

தெற்கு அதிவேக வீதி அமைக்கப்படும்பொழுது வெட்டி அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவது இதன் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹரினின் தந்தை காலமானார்

Mohamed Dilsad

පොලීසියේ 350 දෙනෙකුගේ වැඩ තහනම්

Editor O

Air strikes target Yemen’s Houthis at Sanaa International Airport

Mohamed Dilsad

Leave a Comment