Trending News

பலத்த காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-கிழக்கு மாகாணத்தில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

Related posts

மழையுடனான வானிலையில் அதிகரிப்பு

Mohamed Dilsad

சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி மேலும் நீடிப்பு

Mohamed Dilsad

மீதொட்டமுல்ல அனர்த்தம்:சேதம் அடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு இன்று ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment