Trending News

24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 24 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க வானுர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜெட் எயார் வேஸ் வானுர்தி மூலம் பெங்களூர் நோக்கி செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வத்தளையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

නියමුවන් සහ කාර්යය මණ්ඩලය රහිත, භාණ්ඩ ප්‍රවාහන ගුවන් යානයේ මංගල ගමන සාර්ථකයි.

Editor O

Rescued Thai cave boys in good health

Mohamed Dilsad

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment