Trending News

ஹெரோயினுடன் தம்பதியினர் கைது

(UTV|COLOMBO)-சுமார் 2 கிலோகிராம் ஹெரோயினுடன் நாட்டிற்கு வந்த இந்தியத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (15) அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் கொண்டுவரப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 24.5 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், 3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜையொருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඇමති රංජන් පාර්ලිමේන්තුවේදී හෙළිකළ ඇත්ත මෙන්න

Mohamed Dilsad

Kim warmly invites Trump for new summit

Mohamed Dilsad

NCPA says no children be used for election activities

Mohamed Dilsad

Leave a Comment