Trending News

புகையிரத்தில் மோதி மூன்று யானைகள் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த எரிபொருள் ஏற்றிய புகையிரதத்தில் மோதி, 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

புவக்பிட்டிய பகுதியில் இன்று(18) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யானைகள் மோதியதில் புகையிரதம் தடம்புரண்டுள்ளமையினால்,
மட்டக்களப்பு வரையான புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுமக்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்!

Mohamed Dilsad

CAA to raid shops selling rice not heeding to price controls

Mohamed Dilsad

UNP backbenchers to meet Sajith

Mohamed Dilsad

Leave a Comment