Trending News

UPDATE: களுத்துறை படகு விபத்து – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

 

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை கட்டுக்குறுந்த படகு விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

களுத்துறை நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய மேலும் 26 பேர் பேருவளை மற்றும் களுத்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

Mohamed Dilsad

Immigration to focus on skills after Brexit

Mohamed Dilsad

President Sirisena to meet Russia’s Vladimir Putin

Mohamed Dilsad

Leave a Comment