Trending News

பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அனுதாபம்

(UTV|COLOMBO)-இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி அட்டல் பிஹாரி வாஜ்பாயின் மரணம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்து மூன்று தடவைகள் பிரதமராக கடமையாற்றிய வாஜ்பாய், நீண்டநாள் சுகவீனத்தை தொடர்ந்து தமது 93 ஆவது வயதில் நேற்று காலமானார்.

 

இன்று நாம் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்ட தலைவரையும், இலங்கையின் உண்மையான நண்பரையும் இழந்திருக்கின்றோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமரர் வாஜ்பாய் பூகோள புவியியல் அரசியல் நிலைமாற்றத்தில் இந்தியாவை சரியாக வழி நடத்தியவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு

Mohamed Dilsad

இலங்கை இளைஞர்களின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா பாராட்டு(video)

Mohamed Dilsad

Lieutenant Colonel Erantha Peiris remanded till Sept. 28

Mohamed Dilsad

Leave a Comment