Trending News

மட்­டக்­க­ளப்பில் 3400 மல­சல கூடங்­களை அமைப்­ப­தற்கு இந்­திய அரசு உதவி

(UTV|COLOMBO)-இலங்கையின் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவியளிக்க முன்வந்துள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 இயற்கை கழிவறை கூடங்கள் நிர்மாணிக்கப்படும். இந்திய அரசாங்கம் வழங்கும் 30 கோடி ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளார்  ரெணுக்காக ஏக்கநாயக்காக ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Adverse Weather: Treasury instructed to release sufficient funds to provide relief

Mohamed Dilsad

අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව පියවරක් පසුපසට ගනී

Editor O

A group of Pakistani investors explore new investment opportunities

Mohamed Dilsad

Leave a Comment