Trending News

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7.93 கிராம் ஹெரோயினை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காகவே குறித்த நபருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மன்னார் ஆயருடன்  அமைச்சர் ரிஷாத் சந்திப்பு

Mohamed Dilsad

Sri Lanka set export target of USD 20 billion by 2020

Mohamed Dilsad

වියළි කාලගණයෙන් පුද්ගලයින් දොළොස් ලක්ෂයක් පීඩාවට

Mohamed Dilsad

Leave a Comment