Trending News

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் 35 – 40 வயதுக்கு உட்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ත්‍රස්තවාදය පලවා හරින්න නම් සැලසුම් සහගත වැඩපිළිවෙලක් අවශ්‍යයි- සරත් ෆොන්සේකා කියයි

Mohamed Dilsad

හිටපු රාජ්‍ය අමාත්‍ය රත්වත්තේ මහතා බන්ධනාගාර රෝහලට

Editor O

ගුරු-විදුහල්පති හිඟ වැටුප, මේ අය-වැයෙන්ම ඉල්ලයි

Editor O

Leave a Comment