Trending News

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவி மற்றும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தாழ் நில பகுதியில் வசிக்கின்றவர்களை, தற்காலிகமாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் [VIDEO]

Mohamed Dilsad

37th session of the UNHRC to get underway today

Mohamed Dilsad

அவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

Mohamed Dilsad

Leave a Comment