Trending News

பெண் ஒருவர் சடலமாக மீட்பு

(UDHAYAM, COLOMBO) – கேகாலை – கரடுபன வீதியில் அருகாமையில் பெண் ஒருவரின் சடலத்தை காவற்துறையினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் 35 – 40 வயதுக்கு உட்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சடலம் தற்போது கேகாலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

ශ්‍රී ලංකා ගුවන් විදුලි සංස්ථාවේ කාර්යය මණ්ඩල උසස් වීම් , වැටුප් වර්ධක බලරහිත කරමින් නියෝගයක්

Editor O

நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களுடனான சந்திப்பு- (படங்கள்)

Mohamed Dilsad

නිල නිවාස එපා කියූ මාලිමාවේ මන්ත්‍රීවරු, මාදිවෙල මන්ත්‍රී නිල නිවාස සඳහා පොරකති.

Editor O

Leave a Comment