Trending News

பல பகுதிகளில் மின்சாரத்தடை

(UTV|COLOMBO)-பியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

220KV மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக, மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சாரத்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

ට්‍රම්ප්ට එරෙහි දෝෂාභියෝග විභාගය අද

Mohamed Dilsad

Police record statement from Dilantha Malagamuwa on death threat

Mohamed Dilsad

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

Mohamed Dilsad

Leave a Comment