Trending News

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன 4 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலருக்கு இந்த சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சடலம் தற்போது பேருவளை, கலங்கரை விளக்குக்கு அருகே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

Duo arrested for taking photographs on top of Chaithya further remanded

Mohamed Dilsad

ඡන්දය පැවැත්වෙන දිනයේ සහ ප්‍රතිඵළ නිකුත් කරන දිනයේ බස්රථ ධාවනය අඩුවේවි – පෞද්ගලික බස් හිමිකරුවෝ කියති.

Editor O

විපක්ෂ මන්ත්‍රීවරුන්ට තක්සේරුවකින් පසු ආරක්ෂක නිලධාරීන් දෙනවා. – ඇමති විජේපාල

Editor O

Leave a Comment