Trending News

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன 4 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலருக்கு இந்த சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சடலம் தற்போது பேருவளை, கலங்கரை விளக்குக்கு அருகே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

පනත් සම්මත කිරීම පිළිබඳ, වත්මන් ආණ්ඩුවට අවබෝධයක් නැහැ – උදය ගම්මන්පිල

Editor O

Space lab comes down over South Pacific

Mohamed Dilsad

இலங்கை மின்சார சபை பாரிய நட்டத்தை நோக்கி

Mohamed Dilsad

Leave a Comment