Trending News

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன 4 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலருக்கு இந்த சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சடலம் தற்போது பேருவளை, கலங்கரை விளக்குக்கு அருகே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

පාර්ලිමේන්තු මැතිවරණට ඉදිරිපත්වන දේශපාලන පක්ෂ සහ ස්වාධීන කණ්ඩායම්වලට භාවිතා කළ හැකි ඡන්ද සලකුණු ප්‍රකාශයට පත් කරයි.

Editor O

Azhar Ali retires from ODI cricket

Mohamed Dilsad

අසත්‍ය චෝදනා සියල්ල පරීක්‍ෂණ වලින් පසු ඔප්පු වෙයි.සත්‍ය ජය ගනී..හිටපු ඇමති රිෂාඩ් කියයි

Mohamed Dilsad

Leave a Comment