Trending News

களுத்துறை படகு விபத்து – மேலும் ஒரு சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை – கட்டுகுறுந்த படகு விபத்தில் காணாமல் போன 4 பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சிலருக்கு இந்த சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சடலம் தற்போது பேருவளை, கலங்கரை விளக்குக்கு அருகே கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

New website to lodge Police complaints

Mohamed Dilsad

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

Mohamed Dilsad

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment