Trending News

சுமார் 3 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுபட முயற்சித்த சுமார் 3 ஆயிரம் இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரவிக்கின்றன.

ராமேஷ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் 628 இயந்திரப் படகுகளில் கச்சத்தீவுக்கு அருகில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போதே அவர்கள் திருப்பி அனுப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ආණ්ඩුව වැටෙන බව දැනගෙන ආණ්ඩුවෙම අය, බයවෙලා කෑගහනවා – දුමින්ද දිසානායක

Editor O

Support for rural areas to withstand climate change

Mohamed Dilsad

යුනෙස්කෝව ලෝක මතක ලේඛනයට එක්වූ ත්‍රෛභාෂා සෙල්ලිපිය සහ පානදුරාවාද ලේඛන

Editor O

Leave a Comment