Trending News

நாட்டிற்குள் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் -அமைச்சர் எஸ் பி திசாநாயக்க

(UTV|COLOMBO)-நாட்டிற்குள் 10 தினங்கக்கு அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்றைய தினம் கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்கு சட்டம் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளுக்கு அமுலில் காணப்படும் வகையில் இன்று மாலை 6.00 மணி வரை காவல் துறை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் திகன பகுதிக்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

SLTB’s Shashi Welgama further remanded

Mohamed Dilsad

பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு

Mohamed Dilsad

மூன்று இளைஞர்களால் வண்புனர்வுக்கு உள்ளான சிறுமி செய்த காரியம்

Mohamed Dilsad

Leave a Comment