Trending News

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ்சேவை

(UTV|COLOMBO)-எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவத்து சபை மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்லவதற்கும் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இந்த மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில், சுமார் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பண்டிகைக் காலம் நிறைவடையும் வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் என்று மேலும் அவர்  தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Navy renders assistance to raid 2 cannabis cultivation

Mohamed Dilsad

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

Mohamed Dilsad

ඡන්ද මධ්‍යස්ථාන කිහිපයක නිලධාරීන් මැතිවරණ චක්‍රලේඛ උල්ළංඝනය කරලා – මේ වතාවෙත් සුළැඟිල්ල පාට කරලා

Editor O

Leave a Comment