Trending News

‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ நூல் வெளியீடு

(UDHAYAM, COLOMBO) – ‘வில்பத்து பொய் மற்றும் உண்மைகள்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் நடைபெற்றது.

வில்பத்து சம்பந்தமான பொய்யான வதந்தியின் உண்மையை எடுத்துக் கூறும் இந்த நூல் வெளியீடு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

Related posts

Prime Minister advises police heads on reforms

Mohamed Dilsad

சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் வன்முறையாளர்களுக்கு துணை போகின்றனர். – பாராளுமன்றத்தில் ரிஷாட் குற்றச்சாட்டு

Mohamed Dilsad

President averse to summoning Intelligence Officers before PSC

Mohamed Dilsad

Leave a Comment