Trending News

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

තැපැල් ඡන්දය ප්‍රකාශ කිරීමට 712,321ක් සූදානමින්

Editor O

“No need for a new Constitution,” Chief Prelates decides

Mohamed Dilsad

England frustrated as patient West Indies build significant lead

Mohamed Dilsad

Leave a Comment