Trending News

கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி

(UTVNEWS |COLOMBO) –கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பொதுமக்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் பாரிய தாக்குதல்!

Mohamed Dilsad

පාස්කු ප්‍රහාරය පිළිබඳ කමිටු වාර්තාව ලැබුණ විදිය ගැන උදය ගම්මන්පිළ කියයි.

Editor O

காலநிலை

Mohamed Dilsad

Leave a Comment