Trending News

கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி

(UTVNEWS |COLOMBO) –கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

Heavy showers to lash Northern Sri Lanka

Mohamed Dilsad

இமயமலையில் கஞ்சன்ஜங்கா மலை சிகரத்தில் ஏறமுற்பட்ட இருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

සිවිල් ආරක්ෂක බලකා සාමාජිකයන්ට රජයෙන් විශේෂ සහන දෙකක්

Editor O

Leave a Comment