Trending News

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நாளை(14) இரவு 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதுடன், கொழும்பு 02 மற்றும் 09 பகுதிகளில் நீர்விநியோகம் குறைந்த அழுத்தத்தில் வழங்கப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

මහජන ආරක්ෂක ඇමති, පොලිස් සේවයෙන් නෙරපූ පුද්ගලයෙක්..! – පාර්ලිමේන්තු මන්ත්‍රී චාමර සම්පත්

Editor O

அமெரிக்க நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

Mohamed Dilsad

ආර්ථික ජයග්‍රහන ළඟා කරගැනීමට රජය කැප වෙනවා -ජනපති

Mohamed Dilsad

Leave a Comment