Trending News

நைகர் நாட்டு இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) – மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

Mohamed Dilsad

Sajith assures to resolve issues faced by war veterans

Mohamed Dilsad

මාලිමා ආණ්ඩුව ප්‍රසිද්ධියේ මැර ක්‍රියා කරනවා – පුබුදු ජාගොඩ

Editor O

Leave a Comment