Trending News

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் வியாழனன்று

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் 12ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது, உயர் நீதிமன்றத்துக்கான புதிய நீதியரசர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதியின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளன.

எனினும், அரசியலமைப்புப் பேரவை ஒருவரைப் பரிந்துரைத்தால் அரசியலமைப்பின் பிரகாரம் அவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஜனாதிபதிக்கு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Five SLFP District Coordinators take oaths before President

Mohamed Dilsad

Special religious ceremony to commemorate tsunami victims

Mohamed Dilsad

වැලිගම සභාපති ඝාතනය කළේ ; මාලිමාවට බලය ගන්නදැයි බරපතල සැකයක් – හිටපු ඇමති මහින්ද අමරවීර

Editor O

Leave a Comment