Trending News

ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய [VIDEO]

(UTV|COLOMBO) – மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று

Mohamed Dilsad

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்

Mohamed Dilsad

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்

Mohamed Dilsad

Leave a Comment