Trending News

பூஜித் மற்றும் ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று (19) இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

போதை பொருள்களுடன் இருவர் கைது…

Mohamed Dilsad

President appoints Commission of Inquiry

Mohamed Dilsad

Korean grant to develop aquaculture sector

Mohamed Dilsad

Leave a Comment