Trending News

மன்னார் நோக்கிப் பயணித்த பேரூந்து மீது மதவாச்சியில் தாக்குதல்

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த பின்னர் புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த வாக்காளர்கள் பேரூந்து மீது மதவாச்சி பகுதியில் அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

Mohamed Dilsad

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

தொழிலிட வன்முறைகள் தொடர்பான முறைபாடுகள் குறைந்துள்ளது.

Mohamed Dilsad

Leave a Comment