Trending News

தேர்தல் வன்முறை – தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO) – புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் காயமில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

නාවලපිටිය නගරය ජලයෙන් යටවේ

Editor O

විදුලිබල මණ්ඩලයේ ස්වෙච්ඡාවෙන් විශ්‍රාම යෑමට අදාළ ගැසට් පත්‍රය නිකුත් කරයි

Editor O

புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

Mohamed Dilsad

Leave a Comment