Trending News

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வரை 64 ஆயிரத்து 299 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மற்றும் மத்திய மாகாணத்திலே அதிகமானவர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 51 ஆயிரத்து 659 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Sajith vows to fight income inequality [VIDEO]

Mohamed Dilsad

கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கடிதம் தொடர்பில் விசாரணை [PRESS RELEASE]

Mohamed Dilsad

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

Mohamed Dilsad

Leave a Comment